கிளரீசியன் சபைக்கு 7 திருத்தொண்டர்கள்

CHURCH NEWS DIOCESE NATIONAL

Heading

உயிலங்குளம் பங்கின் திருப்பாலத்துவ சபை சின்னம் சூட்டும் நிகழ்வு 02.02.2025

உயிலங்குளம் பங்கின் சிறார்களை திருப்பாலத்துவ சபையின் நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது இன்று மிகவும் சிறப்பான முறையில். இடம்பெற்றிருந்தது. இன்றைய நாள் சிறப்பு திருப்பலியினை ...
/

புதிய ஆலய அபிஷேக நிகழ்வு – 01.02.2025

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் பேராலயப் பங்கின் புனித மரியன்னை ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று அதாவது 01.02.2025 சனிக்கிழமை ...
/

புனித யோசேவ்வாஸ் அருட்சகோதரிகளின் முதல் அர்ப்பண திருநிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின் புனித யோசேவ்வாஸ் அருட்சகோதரிகள் துறவற சபையில் மன்னார் மறைமாவட்டத்தின் பெரிய குஞ்சுகுளம் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி ஜெஸ்மிலா மற்றும் யாழ் மறைமாவட்டத்தின் வலைப்பாட்டு பங்கைச் ...
/

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாத் திருப்பலி

மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்கள் யாழ். மறைமாவட்டத்தில் இருந்து 1981 ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்டமாக உதயமாகியதன் 44 ஆண்டுகள் நிறைவு விழா நன்றித் திருப்பலி ...
/

கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் மறைக்கூட்டத்தைச் சேர்ந்த கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று திங்கள் 20.01.2025 காலை 7.00 மணிக்கு அருட்பணி. ஜெயபாலன் ...
/

மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் நிர்வாகத் தெரிவும்

மன்னார் மறைமாவட்ட மறையாசிரியருக்கான ஒன்றுகூடலும் மற்றும் நிர்வாகத்தெரிவும் இன்று அதாவது 18.01.2025 சனிக்கிழமை காலை 08.30 தொடக்கம் நண்பகல் 12.45 வரை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு ...
/

தலைமன்னார் புனித லோன்றன்சியார் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வு.

தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று காலை 06.00 மணிக்கு பொங்கல் திருப்பலி இடம் பெற்றது. இத் திருப்பலியை அமல மரி தியாகிகள் சபையினுடைய குருவானவர் அருட்பணி ...
/

தோட்டவெளி வேதசாட்சியர் இராக்கினி திருத்தலம் நிறைபேறு பலன்கொண்ட ஆலயமாக அறிவிப்பு

2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் நிறைபேறு பலங்களை மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று 10.01.2025 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் ...
/

குருத்துவ, திருத்தொண்டர் அருட்பொழிவு – 09.01.2025

விசுவாசத்தின் விளைநிலமாகத் திகழும் மன்னார் வேதசாட்சிகளின் மண்ணில் இருந்து இறைவனின் ஆசீரால் திவ்விய இரட்சகர் சபைக்கு மன்னார் மறைமாவட்டத்தில் இருந்து திருத்தொண்டர் அருட்சகோதரர் பெலிக்ஸ் பெர்னாண்டோ அவர்கள் ...
/

பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல புனிதக் கதவு திறந்து வைக்கப்பட்டது

2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் பரிபூரண பேறுபலங்களை மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 20.30 மணிக்கு மன்னார் ...
/

அருட்பணி.மேரிபஸ்ரியன் அடிகளின் 40 வது ஆண்டு நினைவாக

மக்களுக்காக தனது இன்னுயிரை ஈந்த முன்னை நாள் வங்காலை பங்குத்தந்தை அமரர் மேரி பஸ்டியான் அடிகளார் அவர்களது 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இரங்கல் திருப்பலியும் நினைவுகூறல் ...
/

மன்னாரில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் புனித கதவு திறப்பு விழா

சிறப்பு ஜூபிலி ஆண்டின் பரிபூரண பலன்களை இறைமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கடந்த 05/01/2025 அன்று ...
/

சிறப்பாக நடைபெற்று முடிந்த கலையருவியின் ஒளி விழா – 2024

கலையருவியின்- மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒளி விழா நிகழ்வானது கடந்த 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணியளவில் கலையருவி கேட்போர் கூடத்தில் மிக ...
/

யாழ் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு குழுக்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி தொடக்கம் 22ம் திகதி ...
/

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஒளிவிழா

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை திருமகன் அடிகளாரின் ...
/

பிரான்சிஸ்கன் மினிம் அருட்சகோதரிகளின் உலகளாவிய தலைவி மற்றும் அவருடைய ஆலோசகர் இலங்கை வியஜம்

பிரான்சிஸ்கன் மினிம் அருட்சகோதரிகளின் உலகளாவிய தலைவியான அருட்சகோதரி அன்னலிஸா மற்றும் அவருடைய ஆலோசகரான அருட்சகோதரி நேயூரா கடந்த கார்த்திகை மாதம் 12ம் திகதி முதல் மார்கழி 05ம் ...
/

திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 24ம் ஆண்டு நினைவுநாள்

திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுக நல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 24ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுகநல ...
/

திருச்சிலுவை கன்னியர் சபைத்தலைவி இலங்கை விஜயம்.

திருச்சிலுவைக் கன்னியர் சபை முதல்வர் அருட்சகோதரி டொறினா அவர்கள் தமது ஆலோசகர் மூவருடன் 02.10.2024 அன்று இலங்கைக்கு வருகை தந்தார். பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து திருச்சிலுவைக் ...
/

கிளரீசியன் சபைக்கு 7 திருத்தொண்டர்கள்

Heading CHURCH NEWS கிளரீசியன் சபைக்கு 7 திருத்தொண்டர்கள் Heading Articalsபாலகனாய்ப் பிறந்த பாலஸ்தீனப் பாலகன் பாமரர்க்காய் பிறந்தவரா?டிசம்பர் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பும் பெருமையும் உண்டு. ஆண்டின் ...
/

வவுனியா குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழா

வவுனியா குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் ...
/