பாலகனாய்ப் பிறந்த பாலஸ்தீனப் பாலகன் பாமரர்க்காய் பிறந்தவரா?
டிசம்பர் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பும் பெருமையும் உண்டு. ஆண்டின் இறுதி மாதம் இனிய மார்கழிக் குளிர் மாதம் என்பது மட்டுமல்ல வரலாற்றை இரண்டாகப் பிரித்து புதிய வரலாறு படைக்கும் மீட்பின் நாயகர் உலக சரித்திரத்தை திருப்பிப் போட்ட உத்தமர் இயேசு பிறந்த மாதம் என்பது இந்த மாத்திற்கு இன்னும் அதிக பெருமை தருவதாகும். ஆண்டாண்டு தோறும் இதை நினைத்துக் கொண்டாடும் இனிய விழாக்களுக்கும் அதிகமான ஆடம்பரங்கள், அலங்காரம், தோரணம்,கொடிகள், பனி பொழியும் பசுமை வெள்ளை நிறக் காட்சிகள் […]
Continue Reading
