பாலகனாய்ப் பிறந்த பாலஸ்தீனப் பாலகன் பாமரர்க்காய் பிறந்தவரா?

டிசம்பர் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பும் பெருமையும் உண்டு. ஆண்டின் இறுதி மாதம் இனிய மார்கழிக் குளிர் மாதம் என்பது மட்டுமல்ல வரலாற்றை இரண்டாகப் பிரித்து புதிய வரலாறு படைக்கும் மீட்பின் நாயகர் உலக சரித்திரத்தை திருப்பிப் போட்ட உத்தமர் இயேசு பிறந்த மாதம் என்பது இந்த மாத்திற்கு இன்னும் அதிக பெருமை தருவதாகும். ஆண்டாண்டு தோறும் இதை நினைத்துக் கொண்டாடும் இனிய விழாக்களுக்கும் அதிகமான ஆடம்பரங்கள், அலங்காரம், தோரணம்,கொடிகள், பனி பொழியும் பசுமை வெள்ளை நிறக் காட்சிகள் […]

Continue Reading

கிறிஸ்மஸ் என்றால் என்ன?

கிறிஸ்மஸ் என்றால் அமைதி சமாதானம் இவற்றின் வழியாக மனதில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி. வீண் ஆடம்பரங்களாலும் அநாவசிய கொண்டாட்டங்களாலும் கிறிஸ்மஸ் அர்த்தமுள்ளதாய் அமையாது. நம்மிடம் உள்ளதை ஏனையோருடன் பகிர்ந்து அவர்களின் இன்பத்தையும் துன்பத்தையும் நமதாக்கும் போது கிறிஸ்துவோடு நாம் இணைகின்றோம். ஏழை இடையர்களுக்கே பாலன் பிறந்த செய்தி முதலில் அறிவிக்கப்படுகின்றது. எளிமையை அன்பு செய்தார் இயேசு. எளிய மனத்தோராய் வாழும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இயேசுவின் பிறப்பு நிகழும். கிறிஸ்மஸ் காலம் இறை இயேசுவோடு செபத்தின் வழியாக நாம் நெருங்கிச் […]

Continue Reading

கடவுளுக்கே ஓர் குடிசை

சிதறி உடைந்த பனிப்பாறைகள் நதியைத் தேடி ஊர்வலம் செல்வது போல மனதாலும் உடலாலும் தயாராகிறோம் மீண்டும் ஒரு பிறப்பு விழாவிற்கு. மார்கழி மாதத்தினை நாட்காட்டி சுட்டிக் காட்டினாலே போதும் பஞ்சவர்ண ஆடைகளும், பட்டாசு முழக்கங்களும், பலகார தின்பண்டங்களும், பரிசுப் பொருட்களும் தான் சுயநினைவுக்கு வந்து விடுகின்றன. கழிப்பறையைக் கண்டவுடன் இயற்கை கழிக்கத் தோன்றுவதுபோல மார்கழியைக் கண்டவுடன் வழக்கமான வாடிக்கையான வேடிக்கையான கிறிஸ்து பிறப்பு நினைவுக்கு வந்து விடுகின்றது. விளையாட்டு இன்று ஓர் வியாபாரம், கல்வி இன்று ஓர் […]

Continue Reading

ஏழ்மையில் கிறிஸ்து பிறப்பு

நேர்மை, தூய்மை, அன்பு என்னும் விண்ணுலக செல்வங்களைக் கொண்ட திருக்குடும்பத்திலே ஏழை வடிவெடுத்து மாட்டுத் தொழுவத்திலே மனுக்குலத்தை மீட்க இயேசு பாலன் பிறந்தார். பாலன் பிறந்த செய்தி ஏழை இடையர்களுக்கே முதலில் அறிவிக்கப்பட்டது. எளியவர்களுடனான அவரின் வாழ்வின் பிணைப்புக்கு அது ஒரு முன் அடையாளம் ஏழ்மையை அன்பு செய்து வாழ்ந்தவர் இயேசு. தாம் வாழ்ந்த காலத்தில் இயேசு மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்த போதிலும் யூதகுலம் உலகின் மெசியாவை ஏற்க மறுத்தது. ஏழை எளியவர்களை இயேசு அன்பு […]

Continue Reading

உங்கள் தியாகம் எங்கள் வாழ்வு(யூ. சுசிலா ஓய்வு பெற்ற ஆசிரியர் அச்சங்குளம்)

உங்கள் தியாகம் எங்கள் வாழ்வு கருவறையில் நீங்கள் உண்ட உணவு எங்கள் உணவு உங்கள் இரத்தம் நாங்கள் குடித்த பால் எங்கள் பிறப்பில் உங்கள் வேதனை எத்தனை பாராட்டிச் சீராட்டித் தாலாட்டுப் பாடிய காலங்கள் பட்டினியில் எங்களுக்குச் சோறும் உங்களுக்குத் தண்ணீரும் இயற்கை அழிவுகளில் எங்களைக் காத்த கரங்கள் யூத்த காலத்தில் தூக்கி ஓடிய கால்கள் தடங்கள் கொரோனா வேளை முகக் கவசம் அணிய வைத்த அறிவூட்டல் எங்கள் படிப்புக்காக நீங்கள் செய்த தியாகங்கள் விசுவாசம் ஒழுக்கம் […]

Continue Reading

“கொடுப்பீரே ஆசீர்”

“கொடுப்பீரே ஆசீர்”   கல்லறைத் திருநாளாம் கார்த்திகை இரண்டு கண்மூடித் தூங்கும் எம்மவர் நினைவு   நித்திய தேசமாம் மோட்சத்தை தேடி நிம்மதியாய் உறங்கும் உத்தமர் நினைவு   கண்ணிலே கண்ணீர் வந்தாலும் கூட கருணையின் தேவனை காண்பது அவர்களே   வாழ்ந்திட்ட நினைவுகள் வந்தாலும் கூட நெஞ்சிலே நிறுத்துவோம் நிலையான வாழ்வை   மாநாத எண்ணங்கள் வந்தாலும் கூட மன்னவன் இயேசு அணைத்திடுவார் மார்பினில்   உலகினில் வாழ்வது பொய்யான வாழ்வு உண்மையான வீடு மோட்சத்தின் […]

Continue Reading

நிழலும் நிசமும்

தேவலோகம் தூய மிக்கேல் சம்மனசானவர் தனக்கே உரிய சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். அவர் காலடிகளில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் ஆவி கண்ணீரும் கம்பலையுமாக சம்மனசானவரிடம் எதையோ யாசிக்கின்றது. சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் ஒரு வீதி விபத்தில் சிக்குண்டு அகால மரணமடைந்தவள். இவள் பெயர் றாஜேஸ்வரி. பூலோகத்தில் அண்மையில் இடம்பெறப்போகிற தங்கை புவனேஸ்வரியின் திருமணத்துக்குத் தூதும் போக வேண்டும். இதுதான் அவரின் கோரிக்கை. “நீ அங்கே போனால் தாங்க முடியாத வேதனையுடன்தான் திரும்பி வருவாய். […]

Continue Reading

போதைப்பொருள் துஸ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர் குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள்

மக்கள் சமுதாயத்திற்கும்இ ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாவிய அளவில் எடுத்திருக்கும் பிரச்சினைதான் இந்த போதைப்பொருள். ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருங்கொடையாகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. போதைப் பொருட்களினால் தனிமனிதன் குடும்பம்சமுதாயம்இ நாடு என எல்லா வகைகளிலும் பாதிப்புக்களே ஏற்படுகின்றன. 1000 இற்கு 1 என்ற அடிப்படையில் மாணவர்கள் புகைத்தல் பாவனைக்கு பழக்கப்பட்டு காணப்படுகின்றனர். இலங்கையில் 13-15 வயதுக்கு உட்பட்ட அதிகமான பாடசாலை மாணவர்கள் புகைத்தல் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் […]

Continue Reading

செபமாலை சொல்வோம். விண்ணகம் செல்வோம்

பேறு பெற்ற அன்னையே தூய கன்னியே படைப்பின் மாட்சி மிக்க அரசியே செபமாலை அன்னையே நீர் வாழ்க! ஐப்பசி மாதம் தொடங்கிவிட்டால் எம் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஏனென்றால் அன்னையின் பாதம் அமர்ந்து திருச்செபமாலையை நாம் சொல்வதாகும். கிறிஸ்துவிற்குப் பின் 1571ஆம் ஆண்டில் லெபாந்தோ என்னுமிடத்தில் கிறிஸ்தவர்களின் கப்பற்படை வெற்றி அடைந்து அது செபமாலை செபித்து அன்னையை மன்றாடியதால் பெற்ற பேருதவியாகக் கருதப்பட்டது. அன்னை மரியாள் திருத்தூதர்களோடு செபித்தாள். (திரு.ப.1:14) அவர்கள் அனைவரும் சில பெண்களோடும் இயேசுவின் சகோதரர்களோடும் […]

Continue Reading

இயேசுவின் பணிவாழ்வில் செபம்

இயேசுவின் பணிவாழ்வு ஒரு செபம். அவர் போதித்தது வெறும் அறிவுக் குவியல் அல்ல அவரது வாழ்க்கை. செபமே இயேசுவின் வாழ்வு. இயேசுவின் வாழ்வே செபம். நற்செய்தி இயேசுவின் போதனை மட்டுமல்ல அவரது வாழ்க்கையை வாழ நமக்கு விடுக்கும் அழைப்பு. இயேசு அதிகாலையில் கருக்கலோடு எழுந்து புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். அங்கே செபம் செய்து கொண்டிருந்தார். (மாற்கு 1: 35) இயேசு அதிகாலையில் தனிமையில் தன் தந்தையோடு தன் நேரத்தைச் செலவிடுகின்றார். தந்தையின் விருப்பத்தை அறிய முற்படுகின்றார். […]

Continue Reading