கட்டைக்காடு என்றிக்கு எம்பரதோர் நாடகம்
கட்டைக்காடு பங்கின் பங்குதந்தை அருட்பணி. மார்க்கஸ் அடிகளாரின் தலைமையில் கட்டைக்காடு புனித செபஸ்ரியார் ஆலய இறைமக்களின் முழுமையானஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ஈடுபாட்டோடும் (வடமோடி மரபு) இரு இரவுக்கதையாக “என்றிக்கு எம்பரதோர் நாடகம்” கடந்த புரட்டாதிமாதம் 04,05ஆம் தேதிகளில் கட்டைக்காடு கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதலாம் நாள் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும் இரண்டாம் நாள் பிரதம விருந்தினராக அருட்பணிவிக்ரர் சோசை அடிகளாரும் (இயக்குநர் […]
Continue Reading
