கட்டைக்காடு என்றிக்கு எம்பரதோர் நாடகம்

கட்டைக்காடு பங்கின் பங்குதந்தை அருட்பணி. மார்க்கஸ் அடிகளாரின் தலைமையில் கட்டைக்காடு புனித செபஸ்ரியார் ஆலய இறைமக்களின் முழுமையானஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ஈடுபாட்டோடும் (வடமோடி மரபு) இரு இரவுக்கதையாக “என்றிக்கு எம்பரதோர் நாடகம்” கடந்த புரட்டாதிமாதம் 04,05ஆம் தேதிகளில் கட்டைக்காடு கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதலாம் நாள் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களும் இரண்டாம் நாள் பிரதம விருந்தினராக அருட்பணிவிக்ரர் சோசை அடிகளாரும் (இயக்குநர் […]

Continue Reading

பிச்சைகுளம் என்றிக் எம்பரதோர் நாடகம்

சிறுக்கண்டல் பங்கின் பங்குதந்தை அருட்பணி. டீ. றொசான் அடிகளாரின்  தலைமையில் பிச்சைக்குளம் புனித செபமாலை அன்னை ஆலய இறைமக்களின் முழுமையான ஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ஈடுபாட்டோடும் (தென்மோடி மரபு) இரு இரவுக்கதையாக “என்றிக் எம்பரதோர் நாடகம்” கடந்த ஆவணி மாதம் 19,20ஆம் தேதிகளில் பிச்சைகுளம் கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிறிஸ்துநாயகம் அடிகளார் கலந்து கொண்டதுடன் இன்னும் பல சிறப்பு விருந்தினரும், கௌரவ விருந்தினர்களும் கலந்து […]

Continue Reading

முருங்கன் புனித சந்தியோகுமையோர் நாடகம்

முருங்கன் பங்குதந்தை அருட்பணி. செ.இராஜநாயகம் அடிகளாரின் தலைமையில் முருங்கன் புனித யாகப்பர் ஆலய இறைமக்களின் முழுமையான ஆதரவோடும் ஆலய கலைஞர்களின் சிறப்பான ரூடவ்டுபாட்டோடும் (வடமோடி மரபு) இரு இரவுக்கதையாக “புனித சந்தியோகுமையோர் நாடகம்” கடந்த ஆவணி மாதம் 29,30ஆம் தேதிகளில் முருங்கன் கமம் கிராமத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதலாம் நாளில் பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதுடன் இரு நாட்களும் இன்னும் பல சிறப்பு […]

Continue Reading

கற்கிடந்தகுளம் சற்பிரசாத வாசாப்பு

கற்கிடந்தகுளம் பங்கு புனித சூசையப்பர் ஆலய மக்களின் “சற்பிரசாத வாசாப்பு(கத்தோலிக்க மரபுசார் மற்றும் நற்கருணையின் மகிமையை கூறும் அரங்கியல் கலை வடிவம்) கடந்த 06.09.2024 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முருங்கன் மறைக்கோட்ட முதல்வரும் நானாட்டான் பங்குதந்தையுமான அருட்பணி அலெக்சாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக பெரிய பண்டிவிரிச்சான் பங்குதந்தை அருட்பணி ஸ்ரிபன் ராஜ் அடிகளாரும் கலந்துகொண்டிருந்தனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் கற்கிடந்தகுளம் பங்குதந்தை அருட்பணி. பெய்லன் குரூஸ் […]

Continue Reading

சுண்டிக்குளி புனித அந்தோனியார் வாசகப்பா

முருங்கன் பங்கு சுண்டிக்குளி கிராமத்தின் கத்தர் ஆலய மக்களின் “புனித அந்தோனியார் வாசகப்பா கடந்த 03.09.2024 செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பல சிறப்பு விருந்தினர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்துகொண்டிருந்தனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் முருங்கன் பங்குதந்தை அருட்பணி. இராஜநாயகம் அடிகளார் உதவி பங்குதந்தை அருட்பணி பி.றஜீவன் லியோன் அடிகளாரினதும் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் ஆதரவோடும் […]

Continue Reading

மளுவராயன் கட்டையடம்பன் புனித சந்தோமையார் வாசகப்பா

மளுவராயன் கட்டையடம்பன் புனித சந்தோமையார் வாசகப்பா மளுவராயன் கட்டையடம்பன் பங்கு புனித செபமாலை மாதா ஆலய பங்குமக்களின் “புனித சந்தொம்மையார் வாசகப்பா கடந்த 28.08.2024புதன்கிழமையன்று இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பல சிறப்பு விருந்தினர்களும் கௌரவ விருந்தினர்களும் கலந்துகொண்டிருந்தனர். அரங்க ஆற்றுகைக்கான அனைத்து ஒழுங்குகளையும் மளுவராயன் கட்டையடம்பன் பங்குதந்தை அருட்பணி. லுமன் லோகு அடிகளார் கலைஞர்களின் முழு ஒத்துழைப்போடும் ஆலய இறைமக்களின் […]

Continue Reading