பிரான்சிஸ்கன் மினிம் அருட்சகோதரிகளின் உலகளாவிய தலைவி மற்றும் அவருடைய ஆலோசகர் இலங்கை வியஜம்

பிரான்சிஸ்கன் மினிம் அருட்சகோதரிகளின் உலகளாவிய தலைவியான அருட்சகோதரி அன்னலிஸா மற்றும் அவருடைய ஆலோசகரான அருட்சகோதரி நேயூரா கடந்த கார்த்திகை மாதம் 12ம் திகதி முதல் மார்கழி 05ம் திகதி வரை தங்களது உத்தியோகபூர்வ மேய்ப்புபணி வியஜத்தை ஜாயல, றம்பாவ மற்றும் மன்னார் ஆகிய மறைமாவட்டங்களின் மேற்கொண்டு அங்கு கர்தினால் மல்கம் றஞ்சித்,அநுராதபுரம் ஆயர் அன்ராடி மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ இவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Continue Reading

திருச்சிலுவை கன்னியர் சபைத்தலைவி இலங்கை விஜயம்.

திருச்சிலுவைக் கன்னியர் சபை முதல்வர் அருட்சகோதரி டொறினா அவர்கள் தமது ஆலோசகர் மூவருடன் 02.10.2024 அன்று இலங்கைக்கு வருகை தந்தார். பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து திருச்சிலுவைக் கன்னியர் சபையின் பணித்தளங்களையும் தரிசித்தார். அந்த வேளையில் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடக்கம் 10ம் தேதி வரை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள திருச்சிலுவைக் கன்னியர் சபையின் பணித்தளங்களையும் தரிசித்தார். அத்தோடு மாத்தளையில் அமைந்துள்ள திருச்சிலுவைக் கன்னியர் சபையின் நவசந்நியாச உருவாக்கல் பணித்தளத்திற்குச் சென்று உருவாக்கல் நிலையில் இருந்தவர்களுக்கும் […]

Continue Reading

திருச்சிலுவை கன்னியர் சபைத்தலைவி இலங்கை விஜயம்.

திருச்சிலுவைக் கன்னியர் சபை முதல்வர் அருட்சகோதரி டொறினா அவர்கள் தமது ஆலோசகர் மூவருடன் 02.10.2024 அன்று இலங்கைக்கு வருகை தந்தார். பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து திருச்சிலுவைக் கன்னியர் சபையின் பணித்தளங்களையூம் தரிசித்தார். அந்த வேளையில் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடக்கம் 10ம் தேதி வரை மன்னார் மறைமாவட்டத்திலுள்ள திருச்சிலுவைக் கன்னியர் சபையின் பணித்தளங்களையூம் தரிசித்தார். அத்தோடு மாத்தளையில் அமைந்துள்ள திருச்சிலுவைக் கன்னியர் சபையின் நவசந்நியாச உருவாக்கல் பணித்தளத்திற்குச் சென்று உருவாக்கல் நிலையில் இருந்தவர்களுக்கும் […]

Continue Reading

திருவுளப்பணியாளர் சபையின் உலகளாவிய தலைவர் இலங்கை விஜயம்

திருவுளச்சபையின் உலகளாவிய தலைவரான உயர் மதிப்பிற்குரிய அருட்பணி மார்க் ஆந்ரே லப்றம்யே அடிகளார் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் இம்மாதம் 02ம் தேதி வரை தனது உத்தியோகபூர்வ மேய்ப்புபணி விஜயத்தை இலங்கை உருவாக்க மாகாணத்திற்கும் கேரளா மற்றும் தமிழ்நாட்டு மாவட்டங்களுக்கும் மேற்கொண்டு திருவுளச்சபை குழுக்கள் மணத்துறவேற்ற ஆண்கள் மற்றும் பொதுநிலை இணை உறுப்பினர்களை சந்தித்து அவர்களை அவர்களுடைய வாழ்வு குறித்து தெரிந்து கொண்டார். அந்த வகையிலே கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் […]

Continue Reading

அமலமரித் தியாகிகள் சபை அதிஉயர் தலைவரின் இலங்கை விஜயம்

அமலமரித் தியாகிகள் சபை அதி உயர் தலைவர் அருட்தந்தை லூயிஸ் இஞ்ஞாசியோர் றௌயிஸ் அலோன்சா அவர்கள் கடந்த மாதம் 14ம் திகதி இலங்கை நாட்டிற்கு வருகை தந்து இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள அமலமரித்தியாகிகளின் பணித்தளங்களை தரிசித்து அங்கு இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். சிறப்பாக 28ம் திகதி திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் மன்னார் மறைமாவட்டத்தின் கனகராயன்குளம்,தடசணாமருதமடு,அந்தோனியார்புரம் ஆகிய பங்குகளையும் பேசாலை புனித பற்றிமா மத்திய […]

Continue Reading