மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா
கடந்த 29.01.2025 புதன்கிழமையன்று அடம்பன் சிரேஸ்ர பிரஜைகள் சங்கத்தின் வருடாந்த மூத்த குடிமகன் கௌரவிப்பு விழா 2024 ஆனது அடம்பன் பல்நோக்கு மண்டபத்தில் சிறப்பாக இடம் பெற்றது ...
மன்னார் தீவுப் பகுதிக்குள் அடுத்த கட்ட காற்றாலை அமைக்க திட்டம் – மாவட்ட அரசாங்க அதிபர்
இன்றைய தினம் மன்னார் மாவட்டத்திலே தாழ்வுபாடு மற்றும் சவுத்பார் போன்ற இடங்களிலே இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற 20 மெகாவாட் காற்றாலை திட்டம் தொடர்பான கூட்டம் ...
மன். புனித சவேரியார் ஆண்கள் கல்லூர் புதிதாக சூரிய மின்சக்தி திட்டம்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் கட்டமைப்பு ரீதியான அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டு பாடசாலையின் ஐக்கிய இராச்சியத்தின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட ...
“நாமும் சாதனையாளர்கள்” உற்பத்திக் கண்காட்சி
கறிற்றாஸ் மன்னார் வாழ்வுதய நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் உற்பத்திக் கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் ...
“மெய்மை” குறுந்திரைப்பட வெளியீடு
யாழ்ப்பாண பல்கலைகழக பொன்விழா கொண்டாட்டத்தின் ஒர் அங்கமாக ஊடகத்துறை யாழ் பல்கலைகழக ஏற்பாட்டில் குறுந்திரைப்பட விழா - 2024 கடந்த 11.10.2024 வெள்ளிக்கிழமையன்று கைலாசபதி கலையரங்கில் பிற்பகல் ...
யாழ் பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக தமிழியல் நூலகத் திறப்பு விழா
யாழப்பாண பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்ட தமிழியல் நூலகத் திறப்பு விழா கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. தமிழியல் சார் ...
IMACS போட்டியில் மாகாண ரீதியாக தங்கபதக்கத்தை வென்றார் மன்னார் மாவட்ட சிறுமி ரியானா.
மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு கிராமத்தின் திரு. திருமதி இராஜநாயகம்பெமிலா செறின் தம்பதிகளின் புதல்வியும் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் அ.த.க பாடசாலை மற்றும் மன்னார் மாணவியுமான செல்வி ரியானா ...
“முதலடி” கையெழுத்து சஞ்சிகை வெளியீடு
விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் வாசிப்பு மாதம் அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு பாடசாலையில் தரம் 12 கலைப்பிரிவில் கல்வி பயிலும் மாணவி செல்வி அ. அபிநயா அவர்களால் “முதலடி” ...
“உயிர்க்கும் நினைவுகள்” நூல் வெளியீட்டு விழா
கடந்த 13.10.2024 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு திருமதி. ஜெயாபாலாஜியின் படைப்பாக்கத்தில் உருவான “உயிர்க்கும் நினைவுகள்” நூல் வெளியீடானது ஜெயாபாலாஜி அவர்களின் இல்லத்தில் பங்குதந்தை மற்றும் கிராம ...
மாபெரும் கரப்பந்தாட்ட போட்டி
மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய ஆணைக்குழுவின் அனுசரனையுடன் அளவக்கை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியம் நடாத்தும் மாபெரும் கரப்பந்தாட்டபோட்டியானது கடந்த அக்டோபர் மாதம் 16,17 ஆகிய இரு ...
மறைந்த ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டி
எம் பாசத்திற்குரிய மறைந்த ஆயர் தந்தை இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஞாபகார்த்தமாக கடந்த 25.08.2024 ஞாயிற்றுக்கிழமையன்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வடமாகாண ரீதியான உதைபந்தாட்ட போட்டி ...
‘எழு தீ அவை’ நூல் வெளியீட்டு விழா – 25.08.2024
'அருட்பணி. டக்ளஸ் மில்ரன் லோகு அடிகளாரின் 'எழு தீ அவை' நூல் வெளியீட்டு விழா பேசாலை சென் மேரிஸ் வித்தியாலய பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிறு 25.08.2024 ...













