DIOICE MANNAR

உயிலங்குளம் பங்கின் திருப்பாலத்துவ சபை சின்னம் சூட்டும் நிகழ்வு 02.02.2025

உயிலங்குளம் பங்கின் சிறார்களை திருப்பாலத்துவ சபையின் நிரந்தர உறுப்பினராக இணைப்பதற்கான சின்னம் சூட்டும் நிகழ்வானது இன்று மிகவும் சிறப்பான முறையில். இடம்பெற்றிருந்தது. இன்றைய நாள் சிறப்பு திருப்பலியினை ...
/

புதிய ஆலய அபிஷேக நிகழ்வு – 01.02.2025

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் பேராலயப் பங்கின் புனித மரியன்னை ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று அதாவது 01.02.2025 சனிக்கிழமை ...
/

புனித யோசேவ்வாஸ் அருட்சகோதரிகளின் முதல் அர்ப்பண திருநிகழ்வு

மன்னார் மறைமாவட்டத்தின் புனித யோசேவ்வாஸ் அருட்சகோதரிகள் துறவற சபையில் மன்னார் மறைமாவட்டத்தின் பெரிய குஞ்சுகுளம் பங்கைச் சேர்ந்த அருட்சகோதரி ஜெஸ்மிலா மற்றும் யாழ் மறைமாவட்டத்தின் வலைப்பாட்டு பங்கைச் ...
/

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 44 ஆவது ஆண்டு நிறைவு விழாத் திருப்பலி

மன்னார் மற்றும் வவுனியா நிர்வாக மாவட்டங்கள் யாழ். மறைமாவட்டத்தில் இருந்து 1981 ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்டமாக உதயமாகியதன் 44 ஆண்டுகள் நிறைவு விழா நன்றித் திருப்பலி ...
/

கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தின் முருங்கன் மறைக்கூட்டத்தைச் சேர்ந்த கட்டைக்காடு புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று திங்கள் 20.01.2025 காலை 7.00 மணிக்கு அருட்பணி. ஜெயபாலன் ...
/

மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் நிர்வாகத் தெரிவும்

மன்னார் மறைமாவட்ட மறையாசிரியருக்கான ஒன்றுகூடலும் மற்றும் நிர்வாகத்தெரிவும் இன்று அதாவது 18.01.2025 சனிக்கிழமை காலை 08.30 தொடக்கம் நண்பகல் 12.45 வரை மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு ...
/

தலைமன்னார் புனித லோன்றன்சியார் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வு.

தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் இன்று காலை 06.00 மணிக்கு பொங்கல் திருப்பலி இடம் பெற்றது. இத் திருப்பலியை அமல மரி தியாகிகள் சபையினுடைய குருவானவர் அருட்பணி ...
/

தோட்டவெளி வேதசாட்சியர் இராக்கினி திருத்தலம் நிறைபேறு பலன்கொண்ட ஆலயமாக அறிவிப்பு

2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் நிறைபேறு பலங்களை மன்னார் மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று 10.01.2025 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மன்னார் ...
/

குருத்துவ, திருத்தொண்டர் அருட்பொழிவு – 09.01.2025

விசுவாசத்தின் விளைநிலமாகத் திகழும் மன்னார் வேதசாட்சிகளின் மண்ணில் இருந்து இறைவனின் ஆசீரால் திவ்விய இரட்சகர் சபைக்கு மன்னார் மறைமாவட்டத்தில் இருந்து திருத்தொண்டர் அருட்சகோதரர் பெலிக்ஸ் பெர்னாண்டோ அவர்கள் ...
/

பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தல புனிதக் கதவு திறந்து வைக்கப்பட்டது

2025 கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டின் பரிபூரண பேறுபலங்களை மறைமாவட்டத்தின் அனைத்து இறைமக்களும் பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த 07.01.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 20.30 மணிக்கு மன்னார் ...
/

அருட்பணி.மேரிபஸ்ரியன் அடிகளின் 40 வது ஆண்டு நினைவாக

மக்களுக்காக தனது இன்னுயிரை ஈந்த முன்னை நாள் வங்காலை பங்குத்தந்தை அமரர் மேரி பஸ்டியான் அடிகளார் அவர்களது 40ஆவது ஆண்டு நிறைவு நாள் இரங்கல் திருப்பலியும் நினைவுகூறல் ...
/

மன்னாரில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் புனித கதவு திறப்பு விழா

சிறப்பு ஜூபிலி ஆண்டின் பரிபூரண பலன்களை இறைமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் கடந்த 05/01/2025 அன்று ...
/

சிறப்பாக நடைபெற்று முடிந்த கலையருவியின் ஒளி விழா – 2024

கலையருவியின்- மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு ஆணைக்குழுவின் ஒளி விழா நிகழ்வானது கடந்த 29.12.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2:30 மணியளவில் கலையருவி கேட்போர் கூடத்தில் மிக ...
/

கிளரீசியன் சபைக்கு 7 திருத்தொண்டர்கள்

Heading CHURCH NEWS கிளரீசியன் சபைக்கு 7 திருத்தொண்டர்கள் Heading Articalsபாலகனாய்ப் பிறந்த பாலஸ்தீனப் பாலகன் பாமரர்க்காய் பிறந்தவரா?டிசம்பர் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பும் பெருமையும் உண்டு. ஆண்டின் ...
/

வவுனியா குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழா

வவுனியா குருமன்காடு கிறிஸ்து அரசர் ஆலயத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் ...
/

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலை ஒளிவிழா

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் தேசிய பாடசாலையில் வருடாந்த ஒளிவிழா நிகழ்வானது கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி புதன்கிழமையன்று பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெனிற்றா ஷாமினி அவர்களின் ...
/

வஞ்சியன்குளம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கல் நிகழ்வு

வஞ்சியன்குளம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கல் நிகழ்வு பங்குதந்தை அருட்பணி அலன் யூட்றஸ் (ஜெனு) அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் கடந்த நவம்பர் மாதம் 03ம் திகதி நடைபெற்றது ...
/

மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்ற திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ...
/

மன். கருங்கண்டல் றோ. க. த. க. பாடசாலை ஒளிவிழா

மன். கருங்கண்டல் றோ. க. த. க. பாடசாலையின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி புதன்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் கல்லூரி ...
/

பறப்பாங்கண்டல் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கல் நிகழ்வு

பறப்பாங்கண்டல் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கல் நிகழ்வு பங்குதந்தை அருட்பணி ச.சவுல்நாதன் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ...
/

பள்ளிமுனைப்பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கல் நிகழ்வு

பள்ளிமுனைப்பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கல் நிகழ்வு பங்குதந்தை அருட்பணி டெஸ்மன் குலாஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் கடந்த ஒக்ரோபர் மாதம் 26ம் திகதி நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ...
/

டிலாசால் துறவற சபையைச் சேர்ந்த அருட்சகோதரரின் நித்திய அர்ப்பணம்

டிலாசால் துறவற சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் கைத்தான் ஜெராட் மத்தியூஸ் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் 30ம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மன்னார் டிலாசால் ...
/

குருமுதல்வரின் நத்தார் செய்தி

மீண்டும் ஒரு கிறிஸ்மஸ் விழாவை நாம் கொண்டாட இருக்கின்றோம். இந்த மாதம் முழுவதும் ஒளி விழாக்களும், ஏனைய கிறிஸ்மஸ் விழாவை ஒட்டிய போட்டிகளும், ஏனைய ஆன்மீக ஆயத்தங்களும் ...
/

தள்ளாடி புனித அந்தோனியார் யாத்திரை ஸ்தலம்

கடந்த பல ஆண்டுகளாக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயப் பங்கின் துணை ஆலயமாக இயங்கி வந்த தள்ளாடி புனித அந்தோனியார் ஆலயமானது தற்பொழுது புதிய திருத்தலமாக ஆயரினல் ...
/

வவுனியா புனித ஆறாம் பவுல் ஆங்கிலப் பாடசாலையின் ஒளி விழா

வவுனியாவில் அமைந்துள்ள மன்னார் மறைமாவட்டத்தின் புனித ஆறாம் பவுல் ஆங்கில பாடசாலையின் கிறிஸ்து பிறப்பு ஒளி விழா நிகழ்வுகள் கடந்த 05-12-2024 வியாழக்கிழமை காலை 9:30 மணிமுதல் ...
/
New bishop of mannar

மறைமாவட்டத்தின் நான்காவது ஆயராக மன்னார் மண்ணின் மகன் அருட்பணி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அடிகளார் நியமனம்

இலங்கை திருநாட்டில் மறைசாட்சியாக குருதி படிந்த மன்னார் மறைமாவட்டத்திற்கு நான்காவது ஆயராக மன்னார் மண்ணின் மகன் அருட்பணி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார் ...
/

கனகராயன்குளம் பங்கின் ஞானொடுக்கம்

கடந்த 14.09.2024 தொடக்கம் 28.09.2024 வரை “எழுந்திடு… கடவுளிடம் திரும்பி வா…” என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு செப ஆண்டை முன்னிட்டு செபத்தில் மக்களை அதிகமாக ஆர்வப்படுத்தி ...
/

கலையருவியின் மாபெரும் கரோல் பாடல் போட்டி 2024

வெற்றியீட்டிய பங்குகளின் விபரங்கள் பின்வருமாறு : கீழ்ப்பிரிவு பாடல் போட்டியில் : 01ம் இடம் : பேசாலைப்பங்கு 02ம் இடம் : ஜோசேவ்வாஸ்நகர்பங்கு 03ம் இடம் : ...
/

மன்னார் திருக்குடும்ப கன்னியர் முன்பள்ளி ஒளி விழா

திருக்குடும்ப கன்னியர்களால் நடாத்தப்படும் திருக்குடும்ப கன்னியர் முன்பள்ளியில் முன்பள்ளியை நிறைவுசெய்து தரம் ஒன்றிற்கு வகுப்பேற்றம் செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மற்றும் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு டிசம்பர் ...
/

இறைவனின் இரக்கத்தாலும், புனித ஆட்சிப்பீடத்தின் ஆதரவாலும்மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆகிய நாம் மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும் திருவருகைக்காலத் திருமடல் – 2024

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆகிய நாம் மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும்; திருவருகைக்காலத் திருமடல் - 2024 இயேசுக் கிறிஸ்துவில் அன்புமிக்க சகோதர ...
/