SRILANKAN CHURCH

ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் – NECC இலங்கை அரசுக்கு வேண்டுகோள்!

முல்லைத்தீவு: வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு (NECC), பெண்கள் குழுக்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்து இன்று (09.01.2025) முல்லைத்தீவு ...
/

யாழ் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம்

யாழ் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தியானம் இரண்டு குழுக்களாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் கடந்த நவம்பர் மாதம் 18ம் திகதி தொடக்கம் 22ம் திகதி ...
/

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஒளிவிழா

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த நவம்பர் மாதம் 22ம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதிபர் அருட்தந்தை திருமகன் அடிகளாரின் ...
/

திருச்சிலுவை சுகநல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 24ம் ஆண்டு நினைவுநாள்

திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை சுக நல நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 24ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுகநல ...
/

திருச்சிலுவை கன்னியர் சபைத்தலைவி இலங்கை விஜயம்.

திருச்சிலுவைக் கன்னியர் சபை முதல்வர் அருட்சகோதரி டொறினா அவர்கள் தமது ஆலோசகர் மூவருடன் 02.10.2024 அன்று இலங்கைக்கு வருகை தந்தார். பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து திருச்சிலுவைக் ...
/

கிளரீசியன் சபைக்கு 7 திருத்தொண்டர்கள்

Heading CHURCH NEWS கிளரீசியன் சபைக்கு 7 திருத்தொண்டர்கள் Heading Articalsபாலகனாய்ப் பிறந்த பாலஸ்தீனப் பாலகன் பாமரர்க்காய் பிறந்தவரா?டிசம்பர் மாதத்திற்கு ஒரு தனிச்சிறப்பும் பெருமையும் உண்டு. ஆண்டின் ...
/

போதைப்பொருள் துஸ்பிரயோகத்தினால் ஒருவருக்கு அவர் குடும்பத்திற்கு நாட்டிற்கு ஏற்படும் பாரிய பாதிப்புக்கள்

மக்கள் சமுதாயத்திற்கும்இ ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாவிய அளவில் எடுத்திருக்கும் பிரச்சினைதான் இந்த போதைப்பொருள். ஆரோக்கியம் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரும் அருங்கொடையாகும். நம் உடல் ஆரோக்கியத்திற்கு ...
/

யாழ் பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக தமிழியல் நூலகத் திறப்பு விழா

யாழப்பாண பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக முன்னெடுக்கப்பட்ட தமிழியல் நூலகத் திறப்பு விழா கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. தமிழியல் சார் ...
/

திருவுளப்பணியாளர் சபையின் உலகளாவிய தலைவர் இலங்கை விஜயம்

திருவுளச்சபையின் உலகளாவிய தலைவரான உயர் மதிப்பிற்குரிய அருட்பணி மார்க் ஆந்ரே லப்றம்யே அடிகளார் கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் இம்மாதம் 02ம் தேதி வரை ...
/

யாழ் மறைமாவட்டத்திற்கு மேலும் 5 திருத்தொண்டர்கள்

கடந்த 19.10.2024 சனிக்கிழமையன்று யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த 5 அருட்சகோதரர்கள் இறைவனிற்று தம்மை அர்ப்பணித்து பணிசெய்யும் நோக்கின் அடுத்த கட்டமாக திருத்தொண்டர்களாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு ...
/

கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவ கல்லூரியில் “உயிர்வாழும் நம்பிக்கை” ஆய்வரங்கு

கண்டி அம்பிட்டிய தேசிய குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட “உயிர்வாழும் நம்பிக்கை” ஆய்வரங்கு கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. “மதச்சார்பற்ற சமூதாயத்தில் ...
/

சமூகத் தொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களின் களத்தரிசிப்பு

இலங்கை மறைமாவட்டங்களின் சமூகத் தொடர்பு ஆணைக்குழு இயக்குநர்களின் தேசிய ஆணைக்குழுக் கூட்டமானது 17.10.2024 வியாழக்கிழமையன்று காலை நடைபெறவிருந்ததை முன்னிட்டு 16.10.2024 புதன்கிழமையன்று மாலை 7.00 மணிக்கு யாழ்ப்பாணம் ...
/

அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டர்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல் சடங்கு

அமலமரித்தியாகிகள் சபை திருத்தொண்டர்களுக்கான குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் ...
/